Back
temple-details

தென்கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • time : 2024-05-14

தென் கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை 

குமரி கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் மழை மேகங்கள் உருவாகிறது. 

இன்று இரவு நாளை அதிகாலை நேரங்களில் தென் கடலோரங்களில் நல்ல மழை பெய்யும். இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை எதிர்பார்க்கலாம். இராமேஷ்வரம் தூத்துக்குடி திருச்செந்தூர் காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம் உவரி திசையன்விளை ராதாபுரம் உடன்குடி ஆகிய இடங்களில் கனமழை பதிவாகும்.

-Tenkasi Weatherman.

Write Reviews

0 reviews